Powered By Blogger

Wednesday, July 21, 2010

கொசு


உயங்ங்... உயங்ங்....

என்ற மந்திரம் சொல்வாயோ!

மனிதனை போர்வைக்குள் ஒழிந்திட செய்வாயோ!

சுகாதார சீர்கேட்டின் குழந்தை நீயோ!

மனிதன் உயிரை உணவாய் கொண்டாயோ!

ஆற்காட்டார் உன் நண்பரோ என்னவோ!

உன்னை தூண்ட மின்னை துண்டித்தாரோ!

உழைப்பாளிகளின் சொத்து வியர்வை தானன்றோ!

அதன் வாடை மூலம் உன்னை கவர்தோமோ!

அவ்வகையில் யாமும் உழைப்பாளி யன்றோ!

No comments:

Post a Comment