Powered By Blogger

Wednesday, July 21, 2010

தமிழ் மனம்


கண்டீரோ ! கண்டீரோ ! பாரினிலே

மனித நேயம்! காணலையே! கண்டீரோ

குறையுதடா! குறையுதடா! விளையும் நிலம்

மக்களிடையே பெருகுதடா பெருகுதடா சுயநலம்

வளருதடா! வளருதடா! அன்னியர் ஆங்கிலம்

அஃதோ குமுறுதடா! குமுறுதடா! தமிழ் மனம்.

No comments:

Post a Comment