Powered By Blogger

Wednesday, July 21, 2010

இளங்கன்று!

சமுதாயமே! சமுதாயமே!

உன்னை மாற்றவா? என்னை மற்றிகொல்லவா?

திரிந்த பாலை அருந்த முடியாது

பட்ட மரத்தில் ஆணி இறங்காது

பழைய பஞ்சாங்கம் பேசி பயனில்லை

புது சரித்திரம் படைத்திட தடையில்லை

இளங் கன்றுகள் முளைத்திட வினை செய்வோம்

பகுத்தறிவும் பொதுநலமும் ஊட்டி வளர்த்திடுவோம்

சாதி மதம் என்னும் களைகள் நீக்கி

சமத்துவம் என்னும் பூக்கள் மலர செய்வோம்.

No comments:

Post a Comment