Powered By Blogger

Sunday, July 18, 2010

ஆரிய மாயை

ஜாதி என்னும் ஜதி சொல்லி
நல் பூமனதை இரும்பாக்குவான்
இனம் என்னும் இருட்டறையில்
இதமாக தூங்க வைப்பான்
ஏதும் மாறிய நல் உள்ளங்களில்
தன் கொடி நாட்டிடுவான்
ஜாதகம் என்னும் பெயராலே
ஜக ஜோதியினை அனைதிடுவார்
ஆதாயம் தருவதாய் இருந்துவிட்டால்
சிறு கோமனத்தையும் உருவிடுவான்
தான் செய்யும் தவறுக்கு ஒரு
கல்லினையும்(கடவுள்) துணை கூப்பிடுவான்
இதுவே
ஆரிய மாயை

No comments:

Post a Comment