செதுக்கிய கல்லில் இருக்கும் சக்தியே
உலகத்தைக் காக்கும் என்று எண்ணி
மனிதன் சிந்திக்க மறந்து தன்
சக்தியை செயல்படுத்த மறுக்கிறான்.
No comments:
Post a Comment