Powered By Blogger

Wednesday, July 21, 2010

சக்தி

செதுக்கிய கல்லில் இருக்கும் சக்தியே

உலகத்தைக் காக்கும் என்று எண்ணி

மனிதன் சிந்திக்க மறந்து தன்

சக்தியை செயல்படுத்த மறுக்கிறான்.

No comments:

Post a Comment